Wednesday, December 17, 2008

உங்கள் ஜிமெயில் மினஞ்சலை கோப்பாக சேமியுங்கள்

உங்களுக்கு வரும் மினஞ்சலை சேமிக்க ஜிமெயில் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது .

ஜிமெயில் (labs) அறிமுகபடுத்தியுள்ளது ஆனால் நீங்கள் தமிழ் மொழியில் உங்கள் ஜிமெயில் வைத்திருந்தால் இந்த (ஜிமெயில் labs) வேலை செய்யாது.

மேலும் தகவல்களுக்கு
http://www.tothetech.com/blog/2008/12/17/save-your-email-as-document-in-gmail/

click here
மேலும் படிக்க..

Friday, October 24, 2008

பயர்பாக்ஸ் சித்து விளையாட்டு

பயர்பாக்ஸ் சித்து விளையாட்டு சித்து என்றதுமே ஆச்சரியமாக இருக்கிறதா?
Fun Tricks on Firefox Browser

சில விடயங்கள் செய்முறை பின்பற்றினால் தான் புரியும்.

கீழ்வரும் சுட்டிகளை நகல் எடுத்து முகவரி பட்டையில்(address bar) ஒட்டவும்(paste)

chrome://browser/content/browser.xul

உங்களுக்கு பயர்பாக்ஸ்க்குள்ளே ஒரு பயர்பாக்ஸ் திறக்கும்

chrome://global/content/alerts/alert.xul

பயர்பாக்ஸ் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு திறக்கும் , இதற்க்கு ஒன்றுக்கும் மேற்பட்ட டேப் திறந்திருக்க வேண்டும்.

chrome://browser/content/preferences/preferences.xul

பயர்பாக்சின் தேர்வுகள் (Options) திறக்கும்.

chrome://browser/content/history/history-panel.xul

பயர்பாக்சில் வரலாற்று சுட்டிகளை காண்பிக்கும்.

chrome://global/content/console.xul

ஜாவா ஸ்கிரிப்ட் முனையம்(Console) திறக்கும்.

chrome://mozapps/content/extensions/extensions.xul?type=extensions

பயர்பாக்ஸ் Extension-களை காண்பிக்கும்.

chrome://mozapps/content/extensions/extensions.xul

பயர்பாக்ஸ் கருப்பொருள்(Theme)-களை காண்பிக்கும்.

chrome://global/content/finddialog.xul

தற்போது திறந்திருக்கும் பயர்பாக்ஸ் மூடப்படும்.

chrome://global/content/printdialog.xul

பயர்பாக்ஸ் அச்சமைப்புகளை காண்பிக்கும்.

chrome://global/content/filepicker.xul

ஆவன எடுப்பானை(File Picker) காண்பிக்கும்.

நன்றி ToTheTech.Com

click here
மேலும் படிக்க..

Thursday, October 23, 2008

உங்களுக்கு பிடித்த இணைய தளம் எப்போது கடைசியாக புதுபிக்கப்பட்டது ?

உங்களுக்கு பிடித்த இணைய தளம் அல்லது (blog) எப்போது கடைசியாக புதுபிக்கப்பட்டது ? என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள் ?

இதோ (javascript) பயன்படுத்தி கண்டுபிடிக்கலாம்



வழிமுறைகள்

  • உங்களுக்கு பிடித்த இணையதளத்தை திறந்து வைதுக்கொளவும் .
  • பின் இணையதள முகவரி (address bar) தட்டச்சு செய்யும் இடத்தில்
  • கீழே உள்ள ஜாவா ஸ்க்ரிப்ட்டை நகல்(copy) எடுத்து இணையதள முகவரி
  • (address bar) தட்டச்சு செய்யும் இடத்தில் ஒட்டவும்(paste)
  • பின்பு உங்களுக்கு ஒரு எச்சரிக்கை சாளரம்(Warning Window) உங்களுக்கு கிடைக்கும் அதில் எப்போது கடைசியாக இணையதளம் புதுபிக்கப்பட்ட நாள் மற்றும் தேதி கிடைக்கும்.
நன்றி ToTheTech.Com

click here
மேலும் படிக்க..

Wednesday, October 22, 2008

மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ 2008 மென்னூல்கள்

மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ 2008 மென்னூல்கள் இப்பொழுது இலவசமாக கிடைக்கிறது.

மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ 2008 மென்னூல்கள்


புத்தகங்களின் பெயர்கள்

  1. Programming Microsoft LINQ
  2. Introducing Microsoft® SilverlightTM 2, Second Edition
  3. Programming Microsoft® ASP.NET 3.5

click here
மேலும் படிக்க..

Friday, July 11, 2008

யார் அதிவேக இணையம் தருகிறார்கள் ?

உங்கள் ஊரில் யார் அதிவேக இணையம் தருகிறார்கள் ?
கண்டுபிடியுங்கள் திருப்பூரில் (BSNL) மற்றும் (Airtel) தருகிறார்கள்

ஸ்பீட் டெஸ்ட்.நெட் என்னும் இணைய தளம் மூலம் கண்டு பிடியுங்கள்

Global Stats shows top ISP providers in my city

Asia->India->Tamilnadu->Tiruppur

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/TopispDownload.png

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/TopispUpload.png

Top ISP by Download Speed is NIB(National Internet Backbone) - 1031 kb/s
Top ISP by Upload Speed is Bharti Broadband - 245 kb/s

click here
மேலும் படிக்க..

Sunday, June 15, 2008

கூகிள் டாக்ஸ் (Docs)& பிடிஎப் கோப்புகள்

கூகிள் டாக்ஸ் (Docs) பிடிஎப் கோப்புகளை திறக்க மற்றும் தயார் செய்ய உதவி செய்கிறது . ஆம் நீங்கள் உலகின் எந்த முலையிலும் உற்க்காந்து கொண்டு உங்கள் டாகுமென்ட் கோப்புகளையும், ஸ்பிரெட்ஷீட்களையும் கோப்புகளையும் திறந்து மற்றும் அதை எடிட் செய்ய இந்த கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் உதவுகிறது .

இப்பொழுது கூகிள் டாக்ஸ் மற்றும் ஸ்பிரெட்ஷீட்ஸ் 48 மொழிகளில் சேவையை தருகிறது . மேலும் உங்கள் PDF (Portable Document File) அவற்றையும் எழுதவும் படிக்கவும் உதவுகிறது . நீங்கள் கூகிள் டாக்ஸ் செட்டிங்சில் மொழியை தமிழ் என்று மாற்ற வேண்டும் . இப்பொழுது உங்கள் கூகிள் டாக்ஸ் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் மேலும் எழுதியதை பிடிஎப் (PDF) கோப்பாக தயாரித்து பதிவிறக்கம் செய்ய முடியும் .
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilWrite.png

உங்கள் பிடிப் (PDF) கோப்புகளை கூகிள் டாக்ஸில் திறக்க உங்கள் பிடிஎப் (PDF) கோப்புகளை மேலிறக்கம் (Upload) செய்ய வேண்டும் . உங்கள் கோப்பின் இட அளவு 2MB இருக்க வேண்டும் நீங்கள் (Browser) முலமாக மேலிரக்கம் (Upload) செய்தல்2MB அளவு இலையெனில் 10 MB அளவுக்கு மேலிரக்கம் செய்து கொள்ளலாம் .
இங்கே உங்கள் பிடிஎப் கோப்பில் உள்ள எழுத்துக்களை மட்டும் பிரதிகளாக எடுத்து கொள்ளலாம் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/GoogelDocstamilread.png

கூகிள் டாக்ஸ் செல்லும் சுட்டி http://docs.google.com/

நீங்கள் புதிய பயணாளரா ? கூகிள் டாக்ஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியை பார்க்கவும் Basic Information

click here
மேலும் படிக்க..

Tuesday, June 10, 2008

ஆபிளின் புதிய ஐ போன் 3ஜி

ஆபிளின் புதிய ஐ போன் 3ஜி



அதன் முன்னோட்டம்

click here
மேலும் படிக்க..

Saturday, May 31, 2008

தமிழில் ஜிமெயில்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/tamil_gmail.png

இனிப்பான ஒரு செய்தி. கூகிள் நிறுவனம் தமிழில் ஜிமெயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். அதாவது இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கை முழுக்க முழுக்க தமிழ் மயமாக்கலாம்.அஞ்சல் எழுது (Compose mail),ஆவணங்கள் (Documents),நட்சத்திரமிட்டது (Starred),அனுப்பிய அஞ்சல் (Sent mail),குப்பை (Trash) இப்படி எல்லாமே தமிழ் மயமாகியிருந்தாலும் சில ஆங்கில வார்த்தைகள் மட்டும் அப்படியே தமிழில் மொழிமாற்றம் செய்யப்படாமல் தமிங்கிலீஷில் வழங்கப்படுகின்றன. உதாரணம் இன்பாக்ஸ், ஸ்பேம், லேபிள்கள். இவற்றிற்கான சரியான தமிழ் வார்த்தைகள் அவர்களுக்கு கிட்டவில்லை போலும். உங்களுக்குத் தெரிந்தால் கூகிளுக்கு தெரிவியுங்கள். :)

இதுவரையாவது வந்ததற்கு கூகிளை பாராட்டலாம். உங்கள் ஜிமெயிலில் Settings போய் அங்கு Gmail display language-ல் Tamil-ஐ தெரிவு செய்தால் படத்தில் நீங்கள் பார்ப்பது போல் உங்கள் ஜிமெயில்திரை முழுக்க முழுக்க தமிழ் மயமாகும்.

மைக்ரோசாப்டின் Download Center சென்றபோது அது "தகவலிறக்க மையமாக" தமிழிலும் இருப்பதை காண நேரிட்டது

தகவல்கள் பிகேபி மற்றும் லாப்நால்

click here
மேலும் படிக்க..

Friday, May 30, 2008

ஆரக்களின் இலவச லினுக்ஸ்


ஆரக்களின் அன்பிரேக்கபில் இலவச லினுக்ஸ் டிவிடி

ஆம் உபுன்ட்டு மற்றும் ஒபென்சொலரிசை தொடர்ந்து ஆரகிலும் தனது லினுகசை இலவச டிவிடிக்களாக வீட்டுக்கு அனுப்புகிறார்கள் . ஆம் உடனே பதிவு செய்து கொள்ளவும் .

click here
மேலும் படிக்க..

Thursday, May 29, 2008

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்

விண்டோஸ் 7 (வியன்னா) படங்கள் மற்றும் நிகழ் படங்கள்



click here
மேலும் படிக்க..

Monday, May 26, 2008

தேடுதல் இயந்திரம் மற்றும் தொகுப்புகளும்

தேடுதல் இயந்திரம்(Search Engine)

தேடுதல் இயந்திரம் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது . கூகிள்,யாஹூ போன்ற நிறுவனகள் இந்த இயந்திரத்தை சில வரைமுறைகளை புகுத்தி வைத்துள்ளனர் . மக்களின் தேவைகளை இணைய தளத்தில் சுலபமாக தேடி கண்டுபிடிக்கவே இந்த தேடுதல் இயந்திரங்கள் உபோயகிக்கப்படுகின்றன. இந்த தேடுதல் இயந்திரங்கள் தானாகவே ஒவ்வொரு இணைய பக்கங்களாக சென்று அந்த பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளை (Keyword) தனது சேமிப்பகத்தில் (database) வைத்துக்கொள்ளும் . எப்பொழுது மக்கள் சென்று தேடுதல் இயந்திரத்தில் தேடினால் உடனே தன்னுடைய சேமிப்பகத்தில் தேடி பதில்களை தரும் .

தொகுப்புகள் (Directory)

தொகுப்புகள் மனிதர்களால் இயக்கப்படுகின்றன சுட்டிகள் மற்றும் சுட்டியின் பயன் மற்றும் விரிவுரைகளை மனிதர்கள் தொகுப்புகளில் பதிவு செய்வார்கள் .
மேலும் மனிதர்கள் தேடுதல் சாதனத்தில் தேடுகையில் தொகுப்புகளில் இருக்கும் சுட்டிகள் அதன் விரிவுரைகளும் இயந்திரங்கள் எடுத்துக்கொண்டு பதில்களை தரும் .

click here
மேலும் படிக்க..

Monday, May 19, 2008

போட்டோஷோப் மென் புத்தகம்

The Photoshop Anthology: 101 Web Design Tips, Tricks & Techniques - PDF Only

போட்டோஷோப் மென் புத்தகம் இலவசமாய் கிடைக்கிறது ஆம் குறுகிய நாட்கள் மட்டுமே கிடைக்கிறது கடைசி நாள் (Friday June 13th, 2008)
சுட்டி :
http://photoshop.aws.sitepoint.com
High-res copy in PDF format - photoshopLG.zip File Size: 64Mb
For the bandwidth conscious - photoshopSM.zip File Size: 23Mb

click here
மேலும் படிக்க..

Sunday, May 18, 2008

Walter Gropius பிறந்தநாள்

http://upload.wikimedia.org/wikipedia/commons/7/70/Walter_Gropius_Foto_1920.jpg
கூகிள் Walter Gropius(Walter Adolph Gropius) பிறந்தநாளை சற்று வித்யாசமாக உலகுக்கே தெரியப்படுத்தியுள்ளது ஆம் வால்டேர் ஒரு கட்டட வல்லுநர் . சரி அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் . இவர் தான் ஜெர்மன் நாட்டு கட்டிட கட்டமைப்பு வல்லுநர் மற்றும் Bauhaus ("House of Building" or "Building School") நிறுவியவர் . இவர் பிறந்தநாளை கூகிள் சற்று விதய்சமாக அவர்கள் (logo)வை மாற்றி கட்டிடம் போல கண்பிதுள்ளனர் .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/waltergropius.gif

click here
மேலும் படிக்க..

Saturday, May 17, 2008

நவகிரக கோவில்கள் .

கடந்த இரண்டு நாட்களாக நவகிரக கோவில்களுக்கு சென்றேன் அதனால் தான் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை .
தஞ்சை, நாகை மாவட்டங்களில் அமைந்துள்ள ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), திருநள்ளாறு (சனி), திங்களுர் (சந்திரன்), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகியவையே நவக்கிரக தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இதில் (சந்திரன் ) திங்களூர் மற்றும் கீழப்பெரும்பள்ளம் (கேது) ஆகிய இரண்டு இடங்களை தவிர மற்ற ஏழு தலங்களுக்கும் குடும்பத்துடன் சென்றேன் . இந்த பயணம் மிகவும் நன்றாக அமைந்தது .

click here
மேலும் படிக்க..

Tuesday, May 13, 2008

இலவச ஆபரேடிங் சிஸ்டம்

இலவச ஆபரேடிங் சிஸ்டம் குறுந்தகடுகள் . ஆம் இது உண்மை
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/ubuntu_logo.png” cannot be displayed, because it contains errors.
உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு முற்றிலுமாக இலவசமாக உங்கள் வீட்டு கதவுக்கு வந்து சேரும் . நான் ஒரு மதங்களுக்கு முன்னால் இணையத்தில் உபுன்ட்டு லினக்ஸ் குறுந்தகடு வேண்டும் என்று உபுன்ட்டு வலயத்தில் பதிவு செய்து இருந்தேன் நான்கு வாரத்தில் எனக்கு குறுந்தகடுகள் வந்து சேர்ந்தன .
உங்களுக்கும் குறுந்தகடுகள் வேண்டுமா ? அப்படி என்றல் உடனே
பதிவு
செய்யுங்கள்.

The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/sunsmall.gif” cannot be displayed, because it contains errors.
ஓப்பன்சொலரிஸ் : சன் மைக்ரோசிஸ்டம்ஸ் ஓப்பன்சொலரிஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டத்தை அறிமுகபட்தியுள்ளது . மேலும் உப்ன்ட்டு செய்த மார்கெட்டிங் தந்திரத்தை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் முயன்று வருகிறது . ஆம் ஓப்பன்சொலரிஸ் என்னும் இலவச ஆபரேடிங் சிஸ்டத்தை இலவச குறுந்தகடுகளாக விட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. உங்கள்ளுக்கும் குறுந்தகடு வேண்டுமா ? உடனே பதிவு செய்யுங்கள்

click here
மேலும் படிக்க..

Sunday, May 11, 2008

மியன்மார் நிவாரண நிதி

The image “http://www.google.com/intl/en_ALL/images/logo.gif” cannot be displayed, because it contains errors.
கூகிள் நிறுவனம் மியன்மார் நிவாரண நிதியாக $1 மில்லியன் தருவதாக தனது முதல் பக்கத்தில் தெரிவித்துள்ளது . நீங்களும் நிவாரண நிதியை கூகிள் மூலமாக செலுத்த விரும்பினால் உங்களிடம் கிரெடிட் அட்டை இருந்தால் போதும் . மேலும் உங்கள்ளுக்கு (Google Checkout) என்னும் கணக்கு(Account) வேண்டும் . அதற்கு உங்கள் கிரெடிட் அட்டையை google checkoutல் சரி பார்த்தல் வேண்டும் பின் பணத்தை நிவரனமாக அனுப்ப இந்த சுட்டியை பார்க்கவும் நிவாரண நிதி .

click here
மேலும் படிக்க..

Friday, May 9, 2008

யாஹூ க்குலு பக்கங்கள்

யாஹூ இந்தியா க்குலு பக்கங்கள்(Glue Page) என்னும் புதிய வசதியை யாஹூ இந்திய தேடலில் புகுத்தியுள்ளனர். க்குலு பக்கங்கள் சற்று தேடல் வலயத்தை விட வித்யாசமானது . ஆம் நீங்கள் தேடும் வார்த்தைகளுக்கு இணையான பக்கங்களின் சுட்டிகள் மற்றும் படங்கள், இசை, நிகழ்படத் துண்டின் சுட்டிகள் (Video Links). என்னும் பல வசதிகளை உள்ளடக்கியது.
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_glueeng.png” cannot be displayed, because it contains errors.

நான் என்னுடைய பெயரில்(கார்த்திகேயன்) முதலில் யாஹூ இந்திய தேடலில் என்னுடைய பெயரை தேடினேன் ஆனால் என்னுடைய பக்கம் முதலில் வரவில்லை ஆனால் என்னுடைய பக்கம் கடைசியில் வந்தது . அது மட்டும் அல்ல (கார்த்திகேயன்) என்னும் பெயரில் உள்ள விக்கிபீடியா சுட்டிகளை காண்பித்தது.
http://i297.photobucket.com/albums/mm205/karthik775/yahoo_gluefull3.png

பிறகு நான் இந்தியா என்ற சொல்லுக்கு யாஹூவில் தேடினேன் உடனே இந்தியாவிற்கான படங்கள், வரைபடங்கள், சில இந்திய விளம்பரங்கள்,யாஹூ இந்திய செய்திகள், இந்திய அரசின் பக்க சுட்டிகள் என அனைத்தும் க்குலு என்னும் பக்கமாக வடிவமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டன.
நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால் இந்த யாஹூ க்குலு வேலை செய்யாது.
அதனால் இதற்க்கு மற்று ஒன்று இருக்கிறது . யாஹூ ஆஸ்திரேலியா அல்பா என்னும் தேடல் தளத்தை இயக்கி வருகிறது . அல்பா தேடல் தளமும் யாஹூ க்குலுவும் ஒரே மாதிரியாக இருக்கும் உபயோகித்து பாருங்கள் .

click here
மேலும் படிக்க..

Thursday, May 8, 2008

நிகழ்படத் துண்டு தளங்கள்

நிகழ்படத் துண்டு (வீடியோ ) தளங்கள்

இன்று இணையம் (Internet)பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொருவரும் இன்று இணையதளம் சென்று தேடும் பழக்கம் நாளுக்கு நாள் மக்கள் இடையே அதிகரித்து கொண்டே இருக்கிறது . தேடல் மட்டும் அல்ல மின்னஞ்சல், செய்திகள் படிப்பது, பாட்டு கேட்பது என்று நாம் வளர்ந்து வரும் இச் சூழ்நிலையில் நிகழ்படத் துண்டு (வீடியோ ) பார்க்கும் பழக்கங்களும் அதிகரித்து வருகிறது .

யூடியூப் (YouTube) என்னும் இணையதளம் நிகழ் படத்துக்கு என்றே உருவாக்கப்பட்ட தளம். இந்நிறுவனம் இந்தியவிற்க்க்கான இணையதளத்தைவெளியிட்டுள்ளது . இந்த சுட்டியில் சென்று பாருங்கள் http://in.youtube.comஉங்களால் இந்த சுட்டியை நினைவில் கொள்ள கடினமாக இருந்தால் மேலும்இந்த இரண்டு சுட்டியில் சென்று பாருங்கள். http://www.youtube.co.in http://www.youtube.in
மேலும்
யூ டியூபில் நீங்கள் மேலற்றம் (Upload) செய்து அதிக நபர்கள் உங்கள்நிகழ்படத்தை பார்த்தால் உங்களுக்கு யூடியூபில் இருந்து பணம் கொடுக்கப்படும் .

Revver.Com இந்த இணையதளமும்
யூ டியுபை போன்றது . விளம்பரத்தில் வரும்வருமானத்தை நிகழ்படத் துண்டு தயாரித்து மேலற்றுபவர்களுக்கு (Creating Video and Upload) பகுந்து அளிக்கப்படுகிறது.

Metacafe.com மெட்டகபெ இந்த இணையதளமும்
நிகழ்படத் துண்டு தயாரித்து மேலற்றுபவர்களுக்கு (Creating Video and Upload) 1,000 பார்வையாளர்கள் அந்தநிகழ்படத்துண்டை பார்த்தால் $5 அளிக்கப்படும்

click here
மேலும் படிக்க..

Wednesday, May 7, 2008

நோக்கியா N 96 முன்னோட்டம்

நோக்கியா N 96 முன்னோட்டம்

click here
மேலும் படிக்க..

Thursday, May 1, 2008

ஜோன்அலாரம் பாதுகாப்பு வலயம்

உங்களுக்கு இலவச பாதுகாப்பு வலயம் வேண்டுமா ? நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி உபயோகிப்பவரா ? அப்படி என்றால் ஏற்கனவே விண்டோஸ் பாதுகாப்பு வலயம் உள்ளது .
சிலருக்கு விண்டோஸ் பாதுகாப்பு வலயம் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது .
இங்கே ஜோன்அலாரம் என்ற இலவச பாதுகாப்பு வலயம் பற்றி கூற உள்ளேன்

பயன்கள் மற்றும் அதன் பண்புகள்

உங்கள் கணினியில் உள்ள ஏதேனும் ஒரு மென்பொருள் இணைய தளத்தை பயன்படுத்த முயன்றாள் உங்களக்கு ஒரு அறிவிப்பு வரும் .

அதில் அது என்ன மென்பொருள் எந்த இணைய விதியை (IP) தொடர்பு கொள்ள போகிறது என்றும் எந்த துறைமுக (போர்ட்) தொடர்பு கொள்ள போகிறது என்று கூறி விடும்

இதோ இந்த படத்தை பாருங்கள்
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/zonealaram.png” cannot be displayed, because it contains errors.
அந்த மென்பொருள் / ப்ரோக்ராம் பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் (More info ) அழுத்தினால் மேலும் சில தகவல்கள் இணையத்தில் காட்டும்
The image “http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Zonealarm.png” cannot be displayed, because it contains errors.

மேலும் இந்த ஜோன்அலாரம் ஹக்கேர்களை அண்ட விடாது
இணையத்தில் உங்கள் கணினியை மற்றவர்கள் கான முடியாதவாறு செய்து விடும்
இந்த சுட்டியில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும்
Download ZoneAlarm® Firewall

click here
மேலும் படிக்க..

Monday, April 28, 2008

பிஎஸ்எல்வி: 10 சாட்டிலைட்களையும் வெற்றிகரமாய் ஏவியது

"வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் " என்ற பழமொழி இப்பொழுது
"வீட்டுக்கு ஒரு கணினி வாங்குவோம் " என்ற பழமொழிக்கு உகந்தையாக
இஸ்ரோ அமைப்பு உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டில் ஏவி இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) இன்று சாதனை படைத்தது.

இதற்க்கு முன் ரஷ்ய நாட்டு விண்கலம் பதினான்கு செயற்கைகோள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது .

ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் அதிலிருந்து செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக பிரியத் தொடங்கிவிட்டன. முதலில் கார்டோசாட், ஐஎம்எஸ் ஆகிய செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணி்ல் ரிலீஸ் செய்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து 8 நானே செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்தியது.

இப்போது இந்த செயற்கைக் கோள்களை அதனதன் வட்டப் பாதைக்குக் கொண்டு செல்லும் பணியில் இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையம் தீவிரமாக உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில், 10 செயற்கைக் கோள்களை ஏவத் திட்டமிடப்பட்டது.

அதன்படி கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என்று 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையது. இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கை கோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது. இதில் மல்டிஸ்பெக்ட்ரல் கேமரா மற்றும் ஹைபர்ஸ்பெக்டரல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செயற்கைக் கோள்கள் ராக்கெட்டில் பொருத்தப்பட்டு கடந்த 18ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

சனிக்கிழமை கவுன்ட்டவுன் தொடங்கியது. இன்று காலை 9.23 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

இதையடுத்து வரிசையாக 10 சாட்டிலைட்களையும் புவி வட்டப் பாதையில் பி.எஸ்.எல்.வி. வரிசையாக ஏவியது.

இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும். உலக அளவில் ஒரே சமயத்தில் அதிக அளவிலான செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட்டின் மூலம் செலுத்துவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 8 செயற்கைக் கோள்களை செலுத்தியுள்ளது. ஏரியான் 7 செயற்கைக் கோள்களை சுமந்து சென்றுள்ளது. அமெரிக்கா ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4 செயற்கைக் கோள்களை மட்டுமே அனுப்புவது வழக்கம்.

உலக சாதனை:

இந்த வகையில் இஸ்ரோ உலக விண்வெளி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராக்கெட் செலுத்தப்பட்டதும் முதலில் கார்ட்டோஸாட்-2ஏ விண்ணில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு செயற்கைக் கோளாக நிலை நிறுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் 100 விநாடிகள் பிடிக்குமாம். அதாவது 1000 விநாடிகளுக்குள் 10 செயற்கைக் கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

திருப்பதியில் மாதவன் நாயர்:

முன்னதாக பி.எஸ்.எல்.வி -சி9 சிறப்பாக செல்ல வேண்டும் என்பதற்காக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தார்.

சனிக்கிழமை இரவு அவர் திருப்பதிக்கு வந்தார். அவரை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகளை மாதவன் நாயர் மேற்கொண்டார். நேற்று காலை சுப்ரபாத நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.

செய்திகள் : தட்ஸ்தமிழ் (நன்றி தட்ஸ்தமிழ் )

click here
மேலும் படிக்க..

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ?

நீங்கள் பொது கணினியை உபயோகிப்பவரா ? ஆம் என்றால் நீங்கள் பாதுகாப்பு விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நீங்கள் மின் அஞ்சலுக்கு செல்லும் முன் உங்கள் பூட்டு (username) சாவி (password) ஆகியவற்றை கொடுத்து உள்ளே செல்வீர்கள் . அப்பொழுது அங்கே சாவியை நினைவு கொள் (Remember Password ) என்னும் பெட்டி காணப்படும் அதில் நீங்கள் (check) செய்து விட்டால் அவ்வளவுதான் நீங்கள் அந்த கணினியை விட்டு சென்ற பின் உங்கள் சாவி (password) எளிதாக மற்றவர்களால் அறிய முடியும் .
இந்த படத்தை பாருங்கள் .

கிழே குறிப்பிட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட்டை முகவரி இடத்தில் கொடுத்து பாருங்கள்

javascript:alert(document.forms[0].passwd.value); (For yahoo)

javascript:alert(document.forms[0].Passwd.value); (For Gmail)

யாஹூ டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Yahoo_hack.png


ஜிமெயில் டெஸ்ட்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/Gmail_Hack.png

click here
மேலும் படிக்க..

Sunday, April 27, 2008

ஒரே ராக்கெட்டில் 10 சாட்டிலைட்டுகள்

சென்னை: பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் நாளை 10 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது.

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி9 ராக்கெட் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்து செயற்கைக் கோள்கள் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளன. இஸ்ரோவின் வரலாற்றில் ஒரே ராக்கெட் மூலம் பத்து செயற்கைக் கோள்கள் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாளை காலை 9.20 மணிக்கு சென்னையை அடுத்துள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இது பி.எஸ்.எல்.வி வரிசையில் 13வது பயணமாகும்.

கார்ட்டோஸாட்-2ஏ, இந்திய சிறு செயற்கைகோள் (ஐஎம்எஸ்-1) மற்றும் 8 நானோ செயற்கைகோள்கள் என 10 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் ஏவப்படுகிறது.

8 நானோ செயற்கைகோள்களும் கனடா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடையதாகும். இவை ஒவ்வொன்றும் 3 முதல் 16 கிலோ எடை கொண்டது. 8 நானோ செயற்கைகோள்களின் மொத்த எடை 50 கிலோ.

இந்தியாவின் ரிமோட் சென்சிங் செயற்கைகோள்களான கார்ட்டோஸாட்-2ஏ 690 கிலோ எடை கொண்டது. இதில் அதிநவீன பேன் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ வடிவமைத்த (ஐஎம்எஸ்-1) இந்திய சிறு செயற்கைகோள் 83 கிலோ எடை கொண்டது.

நேற்று இரவு ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. இதுவரை திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செய்திகள் : தட்ஸ்தமிழ்

click here
மேலும் படிக்க..

தசாவதாரம்

தசாவதாரம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஹாலிவுட் ஹீரோ ஜாகிசான் வந்தார் . மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழாவில் பெரும் முன்னணி நடிகர், நடிகைகள் பங்கு பெற்றனர் . இதில் கமல் ஹாசன் பத்து வேடங்களில் நடித்துள்ளார் . பாடல்களும் அருமையாக அமைத்துள்ளது .

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/dd.png

click here
மேலும் படிக்க..

கூகிள் இந்தியா

நீங்கள் கூகிள் இந்தியா சென்று தமிழ் மொழியை தேர்வு செய்து தேடல் செய்து பார்த்திர்களா ?
இப்பொழுது கூகிள் இந்தியா தமிழிலே தேடும் வசதியை தந்துள்ளது . நீங்கள் ஆங்கிலத்தில் வார்த்தைகளை தட்டச்சில் அடிக்க உடனே அதற்க்கு ஏற்ற தமிழ் வார்த்தைகள் தமிழில் காட்டுகிறது . இந்த வசதி சில நாட்களாக தான் இருக்கிறது .
http://www.google.co.in
இந்த சுட்டியை சென்று பார்க்கவும் .

இப்படி தான் இருக்கும் இதோ இந்த படத்தை பாருங்கள்

http://i297.photobucket.com/albums/mm205/karthik775/thamil.png

click here
மேலும் படிக்க..

Sunday, April 20, 2008

பயம் எதற்கு?�

பயம் எதற்கு?�
*ரோஜாவுக்கு ஆசைப்படுபவன்�
முள்ளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*தாழம்பூவுக்கு ஆசைப்படுபவன்�
பூநாகம் கண்டு பயந்துவிடக்கூடாது�
*வெற்றிக்கு ஆசைப்படுபவன்�
தோல்வி கண்டு பயந்துவிடக்கூடாது�
*விடியலைக் காண ஆசைப்படுபவன்�
இருளைக் கண்டு பயந்துவிடக்கூடாது�
*கடலில் நீந்த ஆசைப்படுபவன்�
ஆழம் கண்டு பயந்துவிடக்கூடாது�
அதுபோல........�
*காதலிக்க ஆசைப்படுபவன்�
எதிர்ப்புகளை கண்டு பயந்துவிடக்கூடாது !�

----- கவின்

click here
மேலும் படிக்க..

Friday, April 18, 2008

மோகினி கிளைமாக்ஸ் மாற்றம்

யாரடி நீ மோகினி' படத்தின் கிளைமாக்ஸ் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததால் படத்தின் கிளைமாக்ஸை மாற்ற உத்தரவிட்டுள்ளாராம் தனுஷின் தந்தையும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா.

செல்வராகவனின் உதவியாளரான ஜவஹர் இயக்கத்தில், தனுஷ், நயனதாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் யாரடி நீ மோகினி. படம் குறித்து பொதுவாக பாசிட்டிவான பேச்சு நிலவுகிறது. இருப்பினும் கிளைமாக்ஸ் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுதந்துள்ளன.

இதையடுத்து கிளைமாக்ஸை மாற்றுமாறு ஜவஹரை கஸ்தூரி ராஜா கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து தெலுங்கில் இதே கிளைமாக்ஸை வைத்தவரான இயக்குநர் செல்வராகவனிடம் ஆலோசனை செய்துள்ளார் ஜவஹர். இதையடுத்து அவரது ஆலோசனைப்படி கிளைமாக்ஸை அவர் மாற்றியுள்ளதாக தெரிகிறது.

செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய அடவரி மடலுக்கு அர்த்தலே வெருளே படத்தின் ரீமேக்தான் யாரடி நீ மோகினி. தெலுங்கில் இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தமிழிலும் சூப்பர் ஹிட் ரேஞ்சை எட்டிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் கிளைமாக்ஸில் நயனதாரவும், தனுஷும் கல்யாணம் செய்து கொள்வது போல இருந்தால் நன்றாக இருக்கும் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனராம். இதையடுத்தே கிளைமாக்ஸை மாற்ற வேண்டும் என்று கஸ்தூரி ராஜா விரும்பினாராம்.

தற்போது சில காட்சிகளை எடிட் செய்து, புதிதாக சில காட்சிகளை சேர்த்து, நயனதாராவின் பெற்றோர் விருப்பப்படி அவரை தனுஷ் மணப்பது போல காட்சியை மாற்றியுள்ளனராம்.

click here
மேலும் படிக்க..

நேபாளி'க்கு போலீஸ் நோட்டீஸ்

நேபாளி படத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல உள்ள காட்சிகளை உடனடியாக நீக்குமாறு அப்படத்தின் இயக்குநர் வி.இசட். துரைக்கு வட சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவி வக்கீல் நோட்டீஸ் விடுத்துள்ளார்.

பரத், மீரா ஜாஸ்மின் ஜோடியாக நடித்து வெளியாகியுள்ள படம் நேபாளி. இப்பத்தில் காவல்துறையை இழிவுபடுத்துவது போல காட்சிகள் உள்ளதாக சர்ச்ைச எழுந்துள்ளது.

இதையடுத்து இயக்குநர் துரைக்கு வட சென்னை காவல் இணை ஆணையர் ரவி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து இணை ஆணையர் ரவி கூறுகையில், நேபாளி படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் நிறைய உள்ளன. விசாரணை நடத்தப்போகும் இன்ஸ்பெக்டர் கதாநாயகியை கற்பழிப்பது போலவும், அடிக்கடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜட்டியோடு நிற்பது போலவும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

போலீசை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இந்த படத்திற்கு அனுமதி கொடுத்த மத்திய அரசின் சென்சார் போர்டுக்கும், இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படும்.

நேபாளி படத்தை பார்ப்பவர்களுக்கு போலீசாரை பற்றி மிகவும் தவறான எண்ணம் ஏற்படும். விசாரணைக்கு வரும் போலீசார் மீது இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.

போலீஸ் மீதான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அனுமதியோடு இந்த நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது என்றார் ரவி.

இதற்கிடையே, நேபாளி படம் நீளமாக இருப்பதாகவும், பல காட்சிகள் தேவையில்லாமல் இருப்பதாகவும் பேச்சு எழுந்ததால், அப்செட் ஆன பரத், இயக்குநர் துரையிடம் தேவையில்லாத காட்சிகளை வெட்டி விடுமாறு கோரிக்கை விடுத்தாராம்.

குறிப்பாக சீரியல் கொலைகளுக்கான காரணம் குறித்து படத்தில் சரியான விளக்கம் இல்லாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதையும் சரி செய்யுமாறு துரையிடம் பரத் கேட்டுக் கொண்டாராம்.

இதையடுத்து படத்தின் 2ம் பகுதியில் பல காட்சிகளை நீக்கியுள்ளாராம் துரை. இதன் மூலம் படத்தின் பிற்பாகுதியில் குறைவாக இருந்த விறுவிறுப்பு தற்போது கூடியுள்ளதாம்.

click here
மேலும் படிக்க..

Kuruvi Film

After the film Azhagiya Tamil Magan, Vijay’s next venture is Kuruvi. The film’s director is Dharani who gives a super hit film for Actor Vijay in the film “Gilli” is ready to give another hit. Vijay’s fans are eagerly waiting for his next film. Dharani is meant for giving super hit fast track films, hope his combination with illayathalapathy Vijay works again.

Download Kuruvi Song here

Happy New Year - Sunidhi Chauhan,Yogi B, Dr Burn Year

Dandaana Darna - Sangeeth Althipur

Thaen thaen thaen - Udit Narayanan, Shreya Ghoshal

Palaanadhu Palaanadhu - Vidhyasagar, S Rajalakshmi

Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi

Mozha Mozhannu - KK, Anuradha Sriram


click here
மேலும் படிக்க..

Sunday, March 23, 2008

சுபிட்சம் தரும் விஷு வருடம்

சுபிட்சம் தரும் விஷு வருடம்

விஷு வருஷ பலன் வெண்பா

பாரில் விஷு வருடம் பாலருக்குப் பீடை உண்டாம்
கார் பொழிவதில்லை முற் காலத்தில் - ஏரி
பெருகாது பிற்காலம் பெய்யுமே மாரி
இருகால முஞ்சமனென் றென்.

இதன் பொருள்:

இந்த விஷு வருடத்தில் உலகில் குழந்தைகள் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்படுவார்கள். வருடத்தின் முற்பகுதியில் மழை பெய்யாது. ஏரிகளும்,குளங்களும் வற்றும் நிலை ஏற்படும்.

வருடத்தின் பிற் பகுதியில் மழை அமோகமாகப் பெய்யும். விளைச்சல்கள் அதிகரிக்கும்.முற் பகுதியில் குழந்தைகளுக்குப் பிணி, மழையின்மை என்றுசங்கடங்கள் நிறைந்தாலும் மொத்தத்தில் மக்களுடைய பொருளாதார வசதி மேம்பட்டே இருக்கும்.

பணப்புழக்கம் சரளமாக இருக்கும். மேற்குறிப்பிட்ட வெண்பா, முற்பகுதியில் மழையில்லை. பிற்பகுதியில் மழை உண்டு என்று சொல்லி மொத்தத்தில் இருபகுதிகளும் சமமாகும் என இந்த வெண்பா குறிப்பிடுகிறது.

விஷு வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதம். வெள்ளிக்கிழமை இரவு 9 மணி 32 நிமிடங்களுக்கு பிறக்கிறது. இந்த நேரத்தில் மாதம்பிறப்பதால் உலகிற்கு நன்மைதான் இருக்கும். உலகம் சுபிட்சமாக இருக்கும்.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்:

தமிழ் புத்தாண்டு சிறப்பு சமையல் குறிப்புகள்

வேப்பம்பூ பச்சடி:

புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ பச்சடிக்கு தனி இடம் உண்டு. வாழ்வில் இனிப்பும், கசப்பும் சேர்ந்து வரும். ஏற்றமும், இறக்கமும் தவிர்க்க முடியாதது.

எல்லாவற்றையும் ஒன்றாக ஏற்றுக் கொண்டு ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் முக்கியமான சுவை கொண்டவற்றைகொண்டு வேப்பம்பூ பச்சடி செய்யப்படுகிறது.

தேவையானவை:

மாங்காய் : 2

வெல்லம் : தேவையான அளவு

வேப்பம்பூ : சிறிதளவு

உப்பு : தேவையான அளவு

பச்சைமிளகாய் ; 5

செய்முறை:

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வேப்பம்பூவை கடாயில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு நீரில் வெலத்தை நன்றாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

மாங்காயை தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பச்சை மிளகாயை வதக்கி மாங்காயில் போட்டு கரைத்து வைத்திருக்கும் வெல்லத்துடன் சேர்த்து கலக்கிஅடுப்பில் வைத்து சூடாக்கவும்.

இதனுடன் உப்பை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் இறக்கி வைத்து, புத்தாண்டு விருந்துடன் இதையும் சேர்த்து பரிமாறி, நீங்களும் சாப்பிடுங்கள்.

வேப்பம்பூ பச்சடி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

click here
மேலும் படிக்க..

தமிழ் புத்தாண்டு

கிரகங்களில் முதன்மை கிரகம் சூரியன். சூரியனையே அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன. ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கும் நாள் தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டும் கூட ஒரு வகையில் சூரியனுக்கு எடுக்கப்படும் விழா தான்.

சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் தான் புத்தாண்டே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.

கிரகங்கள் அனைத்திற்கும் தலைமை கிரகம் சூரியன். எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கிறன். தமிழ் நாட்டில் மட்டும்தான்சூரியனுக்கென்று தனி விழாக்கள் எடுக்கப்படுகின்றன.

ஜாதகம் கணிப்பது சூரியனின் உதய, அஸ்தமன அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.

தமிழகத்தின் தமிழ் புத்தாண்டு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளன்று கொண்டடாப்படுகிறது.

மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவை மேஷராசியில் தொடங்கி மீன ராசியில் முடியும். கிரகங்களின் சுழற்சி கணக்கின்படி சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்கு செல்ல 1 மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.

அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வது 'சங்கரமணம்' என அழைக்கப்படுகிறது. 'மாத சங்கரமணம்'என்பது மாதப் பிறப்பாகும். சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில்பிரவேசிப்பது 'வருட சங்கரமணம்'. இது வருடப்பிறப்பாக, புத்தாண்டாககொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் சூரியனின் சுழற்சி அடிப்படையிலேயே நல்ல நாள், நேரங்கள், முகூர்த்தங்கள்ஆகிய அனைத்தையம் கணக்கிடுவது வழக்கமாக உள்ளது.

புத்தாண்டு தினத்தன்று காலை பஞ்சாங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி பூஜையில்வைக்கப்பார்கள். மாலை பூஜையிலிருந்து எடுத்து பஞ்சாங்கத்தை படிக்கும் வழக்கம்பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது.

பஞ்சாஙகத்தின் உதவி கொண்டே நல்ல நாள், நேரம், திருமண பொருத்தங்கள் போன்றவைகூறப்படுகின்றன. இதன் காரணமாக பஞ்சாங்கம் தமிழர்களுக்கு மிக இன்றியமையாததாகஉள்ளது.

புதுவருட நாளன்று வீடுகளில் மாக்கோலம் போடப்படும். மாவிலைத் தோரணங்கள்கட்டப்பட்டு வீடுகள் அலங்கரிக்கப்படும்.

புத்தாண்டு நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும் என கருதப்படுவதால்,அன்று பலரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள். கோவில்களிலும்புது வருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

வரவிருக்கும் விஷு ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை வழிபடுவோம்.

நாட்கள் என்னும் பூக்கள் சிந்தும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!

click here
மேலும் படிக்க..

Thursday, February 28, 2008

Yaaradi Nee Mohini Gallery

Yaaradi Nee Mohini
Direction : Mithran R Jawahar
Production : N.V. Prasad, Shanam Naga Ashok Kumar
Script : Selvaraghavan
Starring : Dhanush, Nayantara, Karthik Kumar, Raghuvaran
Music : Yuvan Shankar Raja
Cinematography : Bala Murugan

Yaaradi Nee Mohini is a Tamil remake of Telugu film Aadavari Matalaku Ardhalu Verule. Dhanush and Nayantara play the lead role. Karthik Kumar is also in the cast.The music for the film will be scored by Yuvan Shankar Raja. The film is directed by Mithran R Jawahar.

Yaradi Nee Mohini deals with a family theme. Different from Pollaadhavan that was an action flick, Yaradi… will explore relationships.

Exclusive Collection ~By karthikeyan

















click here
மேலும் படிக்க..

Monday, February 25, 2008

Google Current Gothram



Which was published in May 18, 2006

click here
மேலும் படிக்க..

Thursday, February 21, 2008

தெய்வ சுமை

முன்னெப்போதும் இல்லா ஒரு
அனுபவம்
முட்படுக்கையில் கிடக்கையில்
கிடைத்திருக்கும் பீஷ்மருக்கு....

ராமர் தீக்குளிக்க சொன்னபின்
கிடைத்திருக்கலாம் அவ்வனுபவம்
சீதைக்கு....

மோட்சேயின் கட்டளைகளுக்கு
ஆபிரகாமின் பிள்ளைகள்
வேறு அனுபவமுரைத்தனர்...

ஏசுவின் மரணச்சிலுவை
அனுபவித்திருக்கும்
தெய்வ சுமையை...

ஒவ்வொருமுறையும்
அனுபவித்திருக்கும்
இருத்தலின் அவஸ்தையை
பொதுஜனம்...

-ரிஷி சேது

click here
மேலும் படிக்க..

Sunday, February 17, 2008

Paruthiveeran gets special mention at Berlin

Paruthiveeran gets special mention at Berlin

The image “http://image1.indiaglitz.com/tamil/news/PV170208_1c.jpg” cannot be displayed, because it contains errors.

Tamil film Paruthiveeran, by Ameer Sulthan, was honoured with a "special mention" from the Network for the Promotion of Asian Cinema (NETPAC) at the 58th Berlin International film festival.

The film festival concluded here last night. The 2007 Tamil box-office hit evoked a very enthusiastic response from German and European film enthusiasts when it was shown in the International Forum of Young Cinema, the section focusing on young, experimental and avant garde films from around the world.

The film's international premiere at the Berlinale was attended by Ameer Sulthan together with Tamil cinema's new discovery Karthi, whose debut performance in the film earned him wide acclaim at home and abroad.

The three-member NETPAC jury, which included Indian film critic Meenakshi Shedde, gave the organisation's main prize to "United Army" by Japanese director Wakamatsu Koji.

The film paints a critical yet emphatic picture of the militant student movement of the 1960s that spawned one of the most violent terrorist groups ever.


Source : IndiaGlitz

click here
மேலும் படிக்க..

Saturday, February 16, 2008

விழியோரம் உன் நினைவுகளின் பயணம் .

ஞாபகமிருக்கிறதா சினேகிதி ..
நீயும் நானும்

கடற்கரை மணலில்
கை கோர்த்து நடந்தது ...

நட்சத்திர இரவில்
உன் வீட்டிற்கு
நடந்தே கலைத்தது ..

என் கவிதைகள் படித்து
நீ
கைதட்டிச் சிரித்தது ..

என் கைகளைப் பிடித்து
மருதாணி தொடுத்தது ..
பாரதி கவிதகளை நீயெனக்கு
பரிசாக கொடுத்தது ..
பாண்டியன் வில்லொத்த உன்
பளிங்கு விரலால் அனைத்தது

இன்பம் எதுவென்று
நான் சொல்லிக் கொடுத்து
இதயம் எங்கிலும்
நீ துள்ளிக் குதித்து ...

என் தோலுரசி காற்றாய் நீ
தொட்டுச் சென்றது ..
என் ஆடை கலைத்து நீயென்னை
அள்ளி அணைத்தது ...

மேடையில் என் கவிதைகளை நீ
மெல்ல ரசித்தது ..
ஓடையின் சாரலாய்
என் உள்ளத்தை நனைத்தது ..

கோவிலின் தீபமாய்
நீ கொஞ்சி சிரித்தது
கோவலன் கண்ணகியாய் - நம்மை
கோடிட்டுக் காட்டியது ..!!

எல்லாம் மறக்காமல்
கண்ணின் ஓரம் ..
எங்கே சென்றாய் -
எட்டி தூரம் ...!!!

---அபிரேகா

click here
மேலும் படிக்க..

Friday, February 15, 2008

Lord Muruga Songs

click here
மேலும் படிக்க..

Wednesday, February 13, 2008

மதுரையை கலக்கும் 'நமீதா' சிடி!

மச்சான் சிடி' என பெயரிடப்பட்ட ஆபாச பட சிடி மதுரையைக் கலக்கி வருகிறது. அதில் நடித்திருப்பது நமீதாவைப் போன்ற ஒரு பெண் என்பதால் சிடிக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது பிரபல நடிகைகளின் பெயரில் ஆபாச சிடிக்கள் உலா வருவது வழக்கமான விஷயம்தான். இவற்றில் பெரும்பாலானவை கிராபிக்ஸ் கைவண்ணங்கள் தான்.

அந்த வகையில் மதுரையில் நடிகை நமீதாவின் உருவப்படம் அடங்கிய ஒரு ஆபாச சிடி படு வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த சிடிக்கு மச்சான் சிடி என செல்லமாக பெயரிட்டுள்ளனர்.

சுமார் அரை மணி நேரம் ஓடும் இந்த சிடியில் நமீதா சாயலில் ஒரு பெண் இருக்கிறார். கூட இரு இளைஞர்கள் இருக்கின்றனர்.

இருந்தாலும் நமீதா சாயலில் இருப்பதே போதும் என்ற திருப்தியுடன் பலரும் அதிக விலை கொடுத்து சிடியை வாங்கிச் செல்கிறார்களாம். மதுரையில் திருட்டு சிடிக்கள் அதிகம் விற்பனை செய்யப்படும் இடங்களில் படு ரகசியமாக இந்த சிடியை விற்று வருகிறார்கள்.

இதுவரை ஆயிரக்கணக்கான மச்சான் சிடிக்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மச்சான் பேரு மதுரை.. என்று பாட்டு பிரபலம். இப்போது மச்சான் சிடிக்கு மதுரை பிரபலமாகி விட்டது!

click here
மேலும் படிக்க..

Sunday, February 10, 2008

Dr.M Karunanidhi has called upon Tamils

Tamil Nadu Chief Minister M Karunanidhi has called upon Tamils all over the world to celebrate the first day of Tamil month ''Thai'', which has been declared the Tamil New Year Day, like Deepavali.

click here
மேலும் படிக்க..

அங்கும் இங்குமாய்

அங்கும் இங்குமாய் ஆடும்
பெண்டுலமாய்

அவள் கூந்தல்.....
-பார்த்திபன்

click here
மேலும் படிக்க..

Friday, February 8, 2008

எழுத்துக்கள் இல்லா

எழுத்துக்கள் இல்லா காகிதமும்
அழகான கவிதை தான்
பருகல் இல்லாத அவள் முகம் போல.......

-பார்த்திபன்

click here
மேலும் படிக்க..

Friday, February 1, 2008

தேவயாணிக்கு பெண் குழந்தை

நடிகை தேவயாணிக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமான தேவயாணி தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நேரத்தில் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சின்னத் திரையில் நடிக்கத் துவங்கினார். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோலங்கள் தொடரில் 4 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவருக்கு இனியா என்ற 2 வயது மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் தேவயாணி. அவருக்கு இன்று பிற்பகல் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

click here
மேலும் படிக்க..

Tuesday, January 29, 2008

Yaridi nee mohini Trailer

click here
மேலும் படிக்க..

Sunday, January 27, 2008

Sadhu Mirandaa Trailer

Movie: Sadhu Mirandaa
Cast: Prasanna, Kavya Madhavan, Abbas, Kalabavan Mani, Kanja Karuppu, Karunas, & Others
Direction:Siddhique
Production: Alka Film Corporation
Music: Deepak Dev



click here
மேலும் படிக்க..

Saturday, January 26, 2008

மீண்டும் ரஜினி ஜோடி நயனதாரா!

குசேலன் படத்தில் ரஜினிகாந்த்துடன் மீண்டும் நயனாரா ஜோடி சேரவுள்ளார்.

இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் படம் குசேலன். மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் ரீமேக்தான் இப்படம்.

மலையாளத்தில் மம்முட்டி, சீனிவாசன், மீனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மம்முட்டி நடிகராக நடித்திருந்தார். அவரது பால்ய காலத் தோழனாக, சவரத் தொழிலாளி வேடத்தில் சீனிவாசனும், சீனிவாசனின் மனைவியாக மீனாவும் நடித்திருந்தனர்.

தமிழில் உருவாகவுள்ள குசேலனில் ரஜினியும், அவரது தோழனாக பசுபதியும் நடிக்கவுள்ளனர். பசுபதியின் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் சிம்ரனை முயன்றனர். ஆனால் அவர் அதிக சம்பளம் மற்றும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டதால் இப்போது தபுவை கேட்டு வருகின்றனர். அதேபோல சினேகாவையும் கேட்டு வருகின்றனராம்.

மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. ஆனால் ரஜினிக்கு ஜோடி இல்லாமல் நடிக்க வைக்க முடியுமா?. எனவே அவருக்கு ஜோடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

ரஜினியுடன் நயனதாரா சேருவது இது மூன்றாவது முறையாகும். முதல் படம் சந்திரமுகி. அதில் ஜோடி போட்டிருந்தார். 2வது சிவாஜியில் ஒரு பாட்டுக்கு ரஜினியுடன் ஆடியிருந்தார். இப்போது 3வது முறையாக குசேலன் படத்தில் அவரது ஜோடியாக நடிக்கவுள்ளார். குசேலன் தெலுங்குப் பதிப்பிலும் நயனதாராதான் நாயகியாக நடிக்கிறார்.

நயனதாரா குசேலனில் புக் ஆகியுள்ளது மற்றும் படம் குறித்த இதர முழு விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.


தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், திரும்பி வந்த பிறகு படத்தின் முழு கலைஞர்கள் விவரமும் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.

click here
மேலும் படிக்க..

பானுப்பிரியா தம்பியை மணக்கும் விந்தியா!

http://img377.imageshack.us/img377/9132/vindhya13eu.jpg
நடிகை விந்தியாவுக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடக்கவுள்ளது.

இவர்களது கல்யாணம் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறவுள்ளது.

மெல்லப் பேசுங்கள் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பானுப்பிரியா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரது தம்பி கோபி என்கிற கோபாலகிருஷ்ணன். இவர் வாக்குமூலம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். தற்போது ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

கோபிக்கும், நடிகை விந்தியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல, இரு வீட்டாரும் சேர்ந்து பேசி முடிவு செய்த திருமணமாம்.

விந்தியா சங்கமம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால், வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார், சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆட்டமும் போட்டார்.

தற்போது அழகு நிலையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த விந்தியா, கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் இவருக்கும் நடிகை பானுப்ரியாவின் தம்பி கோபி என்ற கோபாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கோபி- விந்தியா திருமணம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிப்ரவரி 16ம் தேதி நடக்கிறது. இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.

திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் வரவேற்பு நடத்த தீர்மானித்துள்ளனராம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண ஏற்பாடுகளை விந்தியாவின் தந்தை யோகானந்த், பானுப்பிரியா, அவரது தங்கையும் முன்னாள் நடிகையுமான சாந்தி பிரியா (நிஷாந்தி) உள்ளிட்டோர் கவனித்து வருகின்றனர்.

click here
மேலும் படிக்க..

Thursday, January 24, 2008

இனிமேல் தை 1ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு

சென்னை: தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

click here
மேலும் படிக்க..

Saturday, January 19, 2008

sultan the warrior new 2008 trailer



sultan the warrior new 2008 trailer

click here
மேலும் படிக்க..

Indiralogathil Nan Alagapan Trailer


Vaidvelu in Indiralogathil Nan Alagapan

click here
மேலும் படிக்க..

Friday, January 18, 2008

Poondu Kulambu

click here
மேலும் படிக்க..

Exclusive Sandya Gallery

click here
மேலும் படிக்க..