கடல்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன் .... அலை வந்து எடுத்து சென்றது , அழகான முத்து என்று ....
மேலும் படிக்க..
தமிழ் மக்களுக்காக தமிழில் தொழில் நுட்பம் சார்ந்த தகவல்கள்
கடல்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன் .... அலை வந்து எடுத்து சென்றது , அழகான முத்து என்று ....
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன் அன்பை தவிர என்னை கொள்வதற்கும் யாரும் இல்லை 'உன் பிரிவை தவிர '.
உன் அன்புக்கு அடிமையான ஒருஜீவன் ...
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதே ,என் அழகிற்க்கு பாதுகாப்பு இல்லை என்று முள்ளிடம் கெஞ்சியது ரோஜா ...
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை
என் ஆயுள் முழுவதும் உன் நீடிக்க வேண்டாம் உன் அன்பு நீடிக்கும் வரை என் ஆயுள் நீடித்தால் போதும் .
Posted by
M.Karthikeyan
0
comments
Labels: கவிதை