Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 19, 2007

கடல்கரை மணலில்..

கடல்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன் .... அலை வந்து எடுத்து சென்றது , அழகான முத்து என்று ....

click here
மேலும் படிக்க..

என்னை வெல்வதற்கு யாரும் இல்லை

என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன் அன்பை தவிர என்னை கொள்வதற்கும் யாரும் இல்லை 'உன் பிரிவை தவிர '.
உன் அன்புக்கு அடிமையான ஒருஜீவன் ...

click here
மேலும் படிக்க..

Tuesday, December 18, 2007

ரோஜாவின் அழுகை

ஒரு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதே ,என் அழகிற்க்கு பாதுகாப்பு இல்லை என்று முள்ளிடம் கெஞ்சியது ரோஜா ...

click here
மேலும் படிக்க..

என் ஆயுள் முழுவதும்

என் ஆயுள் முழுவதும் உன் நீடிக்க வேண்டாம் உன் அன்பு நீடிக்கும் வரை என் ஆயுள் நீடித்தால் போதும் .

click here
மேலும் படிக்க..