Friday, January 11, 2008

பெண்மை

பெண்மை

உயிரை காக்கும், உயிரினைய்ச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளை சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

click here

No comments:

Post a Comment