ஆபாச உடையில் பொது நிகழ்ச்சிக்கு வந்ததற்காக இந்து மக்கள் கட்சி, முதல்வர் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.
கருணாநிதி, ரஜினி ஆகியோர் முன்னிலையில் நடந்த சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷ்ரேயா படுகவர்ச்சியான உடையில் வந்தார்.
மிகச் சிறிய பிராக் உடையில் வந்து சலசலப்பை ஏற்படுத்தினார். கால்கள் தொடை வரையும், மார்பகங்கள் தெரியும் வகையிலும் உைடயணிந்து வந்த ஸ்ரேயா தனது அழகை வெளியே காட்டுவதில் அதிக அக்கறை காட்டினார்.
பதிவுகளை இமெயிலில் பெற
11 years ago
No comments:
Post a Comment